சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் திரு கார்மேகம் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுக்க அவர் மேசையிலிருந்த ஒரு புத்தகத்தின் மீது இருப்பதைக் கவனித்தவர்
"முரட்டு வாசகனுக்கு" என்றெழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
திருடுவதற்கான வாய்ப்பை எனக்கு ஒருபோதும் தருவதில்லை அவர்.
அவர் ரொம்ப நல்லவர்.
தேவையை உடனே புரிந்து கொண்டவர்...!
ReplyDeleteஆமாங்க தோழர். உண்மையிலுமே மிக நல்ல மனிதர் அவர்
Deleteமுரட்டு வாசகருக்கு வாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteதம +1
மிக்க நன்றிங்க தோழர்
Deleteமுரட்டு வாசகன்...
ReplyDeleteஹ ஹா ..
தம +
அது அவரது பெருந்தன்மை தோழர்
Deleteஉண்மையில் அவர் எழுதியது போல் முரட்டு வாசகன்தான் தோழரே நீங்கள்!
ReplyDeleteத ம 5
ஏங்க தோழர், உங்களுக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியலையா தோழர். ஆனாலும் சந்தோஷமா இருக்கு. நன்றிங்க தோழர்.
Delete