லேபில்

Tuesday, May 12, 2015

11.05.2014

தாராபுரம் தாண்டி திருப்பூர் நோக்கிய பயணத்தில்
ஏதோ ஒரு பொட்டல் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு என்னைப் பார்த்து தலையை ஆட்டியது.
ஏதோ சொல்வது போல் தோன்றியது.
ஒருக்கால் அது சொல்லியிருக்கக் கூடும்,
" பார்த்து கைய பத்திரமா உள்ள வச்சிட்டுப் போப்பா"

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023