Tuesday, May 12, 2015

11.05.2014

தாராபுரம் தாண்டி திருப்பூர் நோக்கிய பயணத்தில்
ஏதோ ஒரு பொட்டல் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு என்னைப் பார்த்து தலையை ஆட்டியது.
ஏதோ சொல்வது போல் தோன்றியது.
ஒருக்கால் அது சொல்லியிருக்கக் கூடும்,
" பார்த்து கைய பத்திரமா உள்ள வச்சிட்டுப் போப்பா"

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...