Saturday, May 2, 2015

அழைப்பு 12



நாளை மாலை ஆலங்குடியில் பேசுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள். சந்திப்போம்

2 comments:

  1. ஆகா.. 03-05- ஞாயிறு மாலை? அந்த நேரம் நாங்கள் திருச்சியில் அல்லவா இருப்போம். சரி கூட்டம் முடித்து எட்டு..எட்டரை ஒன்பது மணிக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும் .ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு கீரனூரில்.. “முழுநிலா முற்றம்“ வலைப்பதிவரும் எழுத்தாளரும், ஏஇஇஒவுமான சகோ.ஜெயா வீட்டு மொட்டை மாடியில்... இரவு 10மணிவரை தொடரும்..எழுத்தாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்... திரும்பும் வழிதானே.. மெயின் ரோடு..வருவேல்ல..? வரணும்.

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு முயன்றும் வர முடியாமல் போனதுங்கண்ணா. வருத்தம்தான்.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...