லேபில்

Thursday, May 14, 2015

ரசனை 06



எதுவுமே தேவையில்லை...
விவாகரத்து கேட்டிருக்க வேண்டிய தேவை இல்லை
விவாகரத்து கிடைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை...
அவரவர் தந்த பொருட்களை அவரவர் திருப்பித் தர, பெறும் வேளையில் நாம் கொடுத்திருந்த கவிதை டைரியினை அவர் திருப்பித் தர நாம் பெற்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை....
இதில் எந்தத் தேவைக்கும் வேலையே வைக்காமல் அதன் வலியை நம்முள் ரசனையோடு கடத்துகிறது ப. செல்வகுமார்அவர்களின் இந்தக் கவிதை...

”வழக்குத் தீர்ப்பாகி
பொருள்களை பிரித்துக் கொண்டிருந்த வேளையில்
எனது கவிதைகள் நிறைந்த டைரியினை கொடுத்தபோதே
நான் செத்துப் போயிருக்க வேண்டும்.”

அவரது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/sengunamselva…

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023