ஸ்ரீதேவி இறந்த அன்று எழுதியது
Thursday, February 25, 2021
கவிதை 18
பார்ப்பணியம் இருக்கிறது கமல்
எப்படிப் பார்த்தாலும் கலைஞரின் பொதுவாழ்க்கையின் நீளம் 75 ஆண்டுகள்
Sunday, February 14, 2021
தேசத்தைக் காத்தல் செய்வோம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளின் ரசிகன் நான்
தோழர் கருப்பு அன்பரசன் முகநூல் பக்கத்தில் இருந்து இந்தப் படத்தை எடுத்தேன்
ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனை போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயத் தந்தை சென்று சந்தித்த
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணமதுஅந்நியர்களிமிருந்து தேசத்தைக் காக்கிற பணியில் இருக்கும் மகன்
உள்ளூர் கார்பரேட்டுகளிடமிருந்து
தேசத்தின் உயிர்த் தொழிலான விவசாயத்தைக் காக்கிற பணியில் இருக்கும் தந்தை
எகிப்தில் மக்கள் போராட்டத்தின்போது
போராட்டக் களத்தில் இருக்கும் தனது தாயை
அவர்களை அடித்து விரட்ட வேண்டிய பணியில் இருந்த மகன் சந்திக்கிறான்
வாழ்த்துகிறான்
ஆனால் அவர்களை அடித்து விரட்ட வேண்டியது தனது பணி என்கிறான் வேதனையோடு
தாய் சொல்கிறார்
போடா மகனே
நீ போய் உன் வேலையைப் பார்
நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன்
நமது தந்தை மகனிடம் என்ன சொல்லிப் பிரிந்திருப்பார்?
நீ முகாம் போ
நான் களம் போகிறேன்
தேசத்தைக் காத்தல் செய்வோம்
கவிதை 16
அக்காப் பாப்பாவும்
Friday, February 5, 2021
கவிதை 15
தொடர் தும்மலென்னை குலுக்கி எடுத்தபோது
Wednesday, February 3, 2021
கவிதை 14
விற்றுக்கொண்டே இருக்கிறோமென்பது
Monday, February 1, 2021
கவிதை 13
நஞ்சுக் கோப்பையை எம் மீது நீட்டுகிறீர்கள்
கவிதை 12
எத்தனை டிராக்டர் பேரணி நடத்தினாலென்ன?
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
21.01.2024 அன்று நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம் காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம் கண்ணில் படுபவர்கள் எல்ல...
-
வழக்கமாக படு சீரியசாக எழுதும் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் ஒருமுறை பள்ளிக் கல்வி எப்படிப் பிள்ளைகளுக்கு தண்டனையாக அமைகிறது என்பதை விளக்குவதற்க...