பாரதிதாசனுக்கு பெரியார் மணியம்மை திருமணத்தில் உடன்பாடில்லை.
Sunday, March 16, 2025
இந்தக் குட்டிப் பெண்ணை தாயென்று சொல்லாமல்
Thursday, March 13, 2025
அதற்கெல்லாம் பூண்டு சாப்பிடனுங்க நிர்மலா
முன்னிழுத்து அணைத்து முத்தமிட்டபடி
கொலைகாரா, சனியனே, காட்டுமிராண்டி என்றுதான் கொஞ்சுவார்கள் எங்கள் தாய்மார்கள்
உங்களுக்கு அதெல்லாம் புரியாது
அதற்கெல்லாம் பூண்டு சாப்பிடனுங்க நிர்மலா
Monday, March 10, 2025
அமைதியை குலைத்தால் ...
01.05.1924 அன்று திருவனந்தபுரத்தில் குஞ்சு கிருஷ்ணாபிள்ளை அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ”எடபாடம்” என்ற ஒரு ஊரைக் குறித்து பேசுகிறார்
அந்த ஊர் முழுமையான காங்கிரஸ் ஊர்
முழுமையான கதர் கிராமம்
யாரும் மது அருந்துவதில்லை
காவலர்கள் மட்டுமே மதுக்கடைக்கு போகிறார்கள்
யாரும் ஒருவரோடு சண்டை போடுவதில்லை
அஹிம்சையைக் கடைபிடிக்கும் அமைதியான ஊர்
மது விற்பனை ஆகாதது சிலரை உறுத்துகிறது
காரணத்தை அலசுகிறார்கள்
அமைதியை குலைத்தால் மது ஊருக்குள் வந்துவிடும் என்று உணர்கிறார்கள்
ஒரு அடாவடியான காவலரை அந்த ஊருக்கு மாறுதலில் அனுப்புகிறார்கள்
அவர் அந்த ஊரின் பழைய முரட்டு மனிதன் ஒருவரிடம் வம்பிழுக்கிறார்
அவர் காவலரை பிய்த்து எடுக்கிறார்
காவல்துறை ஊரை சூறையாடுகிறது
ஊர் பழையபடி கலவர பூமி ஆகிறது
இதை சொல்லி வைக்கம் யுத்தத்தை கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் அமைதியாக நடத்த வேண்டும் என்கிறார் பெரியார்
ஆமாம் எடப்பாடம் எங்கு இருக்கிறது?
09.03.2025
Sunday, August 18, 2024
மக்களுக்கான அறிவு குறித்து பேசும்போது கிழவனைக் கடந்துபோய்விட முடியாது
அநேகமாக ஒரு வருடமிருக்கலாம்
Monday, August 12, 2024
ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பியதுபோல்…
சிறிது காலத்திற்குள்ளாகவே அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கியும் அழகு பார்க்கிறார்.
பெரியார் குறித்த ராஜாஜியின் மதிப்பீடும் அதை மற்றவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்த விதமும் பெரியாரை நெகிழச் செய்திருக்கிறது என்பதில் துளியும் அய்யம் இல்லை.
ஆகஸ்ட் 2024
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த் தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை” சென்னை இக்ஷா அரங்கத...