Sunday, January 25, 2015

கவிதை 25

கிள்ளி எடுத்துக் கொண்டேன்
எல்லோருக்குமான
உன் பொங்கல் வாழ்த்தில்
சிறு துண்டொன்றை
எனக்கான பங்கதுவென்ற
நம்பிக்கையில

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...