தோழர் காவனூர் சீனிவாசனது தீவிர வாசகன் நான்
நறுக்கு கவிதைகளில் அருக்கென்று ஒரு இடமுண்டு
இப்படியெல்லாம் எழுத இவரால்தான் முடியும்
"கால்மடக்கி
தரையில் படுத்திருக்கிறது
நாற்காலியின் நிழல்"
தோழர் காவனூர் சீனிவாசனது தீவிர வாசகன் நான்
தமிழ் இந்து வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதிற்கான நேர்காணலுக்கான ஸ்பெஷல் ஜூரியாக அழைத்திருந்தார்கள்