Monday, April 4, 2022

ரசனை 033

 தோழர் காவனூர் சீனிவாசனது தீவிர வாசகன் நான்

நறுக்கு கவிதைகளில் அருக்கென்று ஒரு இடமுண்டு
இப்படியெல்லாம் எழுத இவரால்தான் முடியும்
"கால்மடக்கி‌
தரையில் படுத்திருக்கிறது‌
நாற்காலியின் நிழல்‌"

Friday, April 1, 2022

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தோழர்கள்


 


வாழ்த்துகள்,

சொல்லுங்க தோழர்களே செய்கிறோம்

அவ்வப்போது ஜூரியாகவும் செல்லலாம்

 தமிழ் இந்து வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதிற்கான நேர்காணலுக்கான ஸ்பெஷல் ஜூரியாக அழைத்திருந்தார்கள்

நேர்காணலுக்கு வந்த ஒவ்வொரு தோழரும்
நாம் அறியாமலே நமக்குள் படிந்து கிடக்கும் “நாம்” எனும் அழுக்கை துடைத்து எறிந்தார்கள்
அகந்தை அண்டாமல் நம்மை காத்துக்கொள்ளவும்
என்னென்ன செய்யலாம் என்பதை போட்டியாளார்களிடம் கற்றுக்கொள்ளவும்
அவ்வப்போது ஜூரியாகவும் செல்லலாம்
மிக்க நன்றி Susithra Maheswaran

01.04.2022

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...