Showing posts with label நாதக. Show all posts
Showing posts with label நாதக. Show all posts

Tuesday, January 20, 2026

பார்ப்பன வலைக்குள் சிக்குவதும்

 

தொடர்ந்து பெரியாரை அவதூறு செய்து வருகிறார் சீமான்

இது கண்டு பெரிதும் மகிழ்ந்துபோயிருக்கிறார் குருமூர்த்தி

சீமான் உடம்பில் பார்ப்பன ரத்தம் ஓடுகிறது என்று அவர் சொல்லி இருக்கிறார்

உடனே சீமானது பிறப்பை கேள்வி கேட்பதுமாதிரி பதிவுகள் வருகின்றன

வருத்தமாக இருக்கிறது

இது குருமூர்த்தியின் கூற்றைவிட மோசமானது

நீயும் பார்ப்பான்தான் என்று குருமூர்த்தி சொல்வது சீமானைக் குழப்புவதற்காக

அவ்வளவுதான்

மற்றபடி குருமூர்த்தி சொன்னதற்காக சீமானை கருவறைக்குளெல்லாம் விடமாட்டார்கள்

பார்ப்பன வலைக்குள் சிக்குவதும் தப்பிப்பதும் சீமான் பாடு

20.01.2026

Monday, March 3, 2025

100 நாள் வேலைக்கு ...

ஆண்டுக்கு நான்கு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்

பொன்னமராவதி பேரூராட்சி விவசாயிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்
100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும்
பொன்னமவாராவதிப் பகுதியில் நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கைகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரை தலைமையில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர் என்ற தகவல்
கம்யூனிஸ்ட் எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும் சீமானுக்கு என்று யாரேனும் கருதினால் அதற்கு
நான் பொறுப்பேற்க முடியாது

03.03.2025

சீமான் வழக்கில் உச்சநீதிமன்றம்

 சீமானது வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்

சொல்லட்டும்

ஆனால்,

இன்று வரும் தீர்ப்பைப் பொறுத்து பாதிக்கப்படும் பெண்களின் நிலை தீர்மானிக்கப்படும்

பார்ப்போம்

03.03.2025

Saturday, July 20, 2024

இடது கையால் இவை போன்றவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள் திருமா

 

பொதுத் தொகுதியில் நின்று திருமா வெற்றிபெற முடியுமா எனக் கேட்பது சாதி ஆணவத்தின் உச்சம் திரு சீமான்
வேணா எங்ககிட்ட நின்னு பாரு என்று கேட்கும் சாதி அசிங்கம்
பொதுத் தொகுதியில் நின்று சாதியின் பொருட்டு தோழர் திருமா தோற்பார் எனில்
சமூகம் சீழ்ப்பிடித்துக் கிக்கிறது என்று பொருள்
இடது கையால் இவை போன்றவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள் திருமா

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...