Monday, April 29, 2013

சின்னக் கவிதை

எனது நிழலைக்
களவாடிக் கொண்டது
மரத்தின் நிழல்

Thursday, April 25, 2013

Saturday, April 13, 2013

கவிதை ?


உறையைப்
பிரித்தேன்
நகை எதுவும்
முழுகவில்லை

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...