Tuesday, January 20, 2026

பார்ப்பன வலைக்குள் சிக்குவதும்

 

தொடர்ந்து பெரியாரை அவதூறு செய்து வருகிறார் சீமான்

இது கண்டு பெரிதும் மகிழ்ந்துபோயிருக்கிறார் குருமூர்த்தி

சீமான் உடம்பில் பார்ப்பன ரத்தம் ஓடுகிறது என்று அவர் சொல்லி இருக்கிறார்

உடனே சீமானது பிறப்பை கேள்வி கேட்பதுமாதிரி பதிவுகள் வருகின்றன

வருத்தமாக இருக்கிறது

இது குருமூர்த்தியின் கூற்றைவிட மோசமானது

நீயும் பார்ப்பான்தான் என்று குருமூர்த்தி சொல்வது சீமானைக் குழப்புவதற்காக

அவ்வளவுதான்

மற்றபடி குருமூர்த்தி சொன்னதற்காக சீமானை கருவறைக்குளெல்லாம் விடமாட்டார்கள்

பார்ப்பன வலைக்குள் சிக்குவதும் தப்பிப்பதும் சீமான் பாடு

20.01.2026

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...