ஈரானில் நடக்கும் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கிறார்கள்
அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடுதிரும்ப ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது
மிகச் சரியான எச்சரிக்கைதான்
ஆனால்
இந்தக் கொந்தளிப்பிற்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பது இந்திய வெளியுறவுக் துறைக்கு தெரியாதா?
கண்டிப்பதும்
பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதும்தான் அறம் என்பது இந்திய அரசு அறியாததா?
14.01.2026
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்