12.01.2026 அன்று CBI விசாரனைக்காக விஜய் டில்லி செல்கிறார்
இதைத் தவிர்க்கவோ தள்ளிப்போடவோ இயலாது என்றே கூறுகிறார்கள்
இதை தனது மாய மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று அமித்ஷா ஆசைப்படுகிறார்
அதனால்தான் டில்லியில் விசாரனை. இல்லையென்றால் விசாரனை சென்னையில் நடந்திருக்கும்
அமித்ஷா விரித்த வலையில் விஜய் சிக்கிக் கொண்டிருக்கிறார்
யாரை திருப்திப்படுத்தவோ
அல்லது யாருடைய குரலுக்கு மதிப்பளித்தோ தெரியவில்லை
அல்லது அவரது இயல்பான பெருந்தன்மையாகவும் இருக்கலாம்
ஸ்டாலின் முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரைக் கூட சேர்க்கவில்லை
எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்பமாட்டார்கள் என்றார்
அமித்ஷா இரண்டு செய்தார்
1) ஸ்டாலின் பலிவாங்குவதாகவும், 41 பேர் சாவில் திமுகவிற்கு பங்கிருப்பதாகவும் விஜயை சொல்ல வைத்தார்
2) CBI கோர வைத்தார்
அமித்ஷாவிடம் வசமாக விஜய் சிக்கியது இப்படித்தான்
யார் கண்டது
கொள்கை எதிரி தேர்தல் கூட்டாளியாகலாம்
எத்தனையோ பார்த்துவிட்டோம்
இதையும் பார்ப்போம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்