இந்தித் திணிப்பிற்கு எதிராக கடுமையாக தமிழ்நாடு களமேகியபோது
அவர்கள் சொன்னார்கள்
இந்தி தெரியலன்னா வடமாநிலத்துல போய் வேலைசெய்ய முடியாது
கும்மிடிபூண்டி தாண்டிப் போனால் யாருக்கும் ஸ்டாலினைத் தெரியாது என்றுகூட இருபதாயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை சொன்னது நினைவு வருமானால் நான் பொறுப்பல்ல
வேலை செய்யனுமுன்னா என் மொழியை கற்று வா என்பது உழைப்பிற்கான நிபந்தனை என்றால்
உழைப்பிற்கான நிபந்தனை மொழித் திணிப்பு என்றால்
மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் வர்க்கப் போராட்டத்திற்கான கூறு உண்டுதானே
13-01-2026
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்