Friday, February 5, 2021

கவிதை 15

 தொடர் தும்மலென்னை குலுக்கி எடுத்தபோது

படிகளின் மையத்தில் இருந்தேன்
மூக்கும் கண்களும் உடைந்து ஒழுக
துடைத்து சுத்தமாகி
ஆசுவாசப் படுத்திக் கொண்டபோது
ஏறிக்கொண்டிருந்தேனா அல்லது
இறங்கிக் கொண்டிருந்தேனா என்ற
அய்யம் தொற்றிக் கொண்டது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...