Thursday, May 7, 2015

07.05.2015

மாணவர்களின் பயிற்று மொழியை பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக இன்றைய (07.05.2014) தீக்கதிரில் பார்த்தேன்.
மிகவும் சரி. எனது குழந்தைகளும் மாணவர்கள்தான். அவர்களது உயர்கல்வி வரைக்கும் தாய் மொழியே பயிற்று மொழியாக வேண்டும் என்று இந்தப் பெற்றோன் ஆசைப் படுகிறேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...