Wednesday, May 13, 2015

குட்டிப் பதிவு 38

அரசியல் கடந்து, நீதி, நியாயம் கடந்து, பெயர் தெரியாத எது எதையோ கடந்து இந்த தீர்ப்பைக் கண்டு அச்சப்படவும் இதனை எதிர்க்கவும் கடனை நம்பியே பிழைப்பு நடத்தும் என் போன்ற மக்களுக்கு ஒரு காரணமிருக்கிறது.
வாங்கும் கடனெல்லாம் வருமானமாகிவிட்டால் அதற்கும் சேர்த்தல்லவா வருமான வரி கட்ட வேண்டும்.

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...