Thursday, May 7, 2015

சல்மான்



குற்றவாளி என்று நீதிமன்றம் சொன்ன பின்னர், நடந்தது குற்றம் என்று நீதிமன்றம் தெளிவு படுத்தியபின் “ சாலையில் நாய்கள் போல படுத்தால் நாய்கள் அடிபட்டு சாவதுபோல சாகத்தான் வேண்டும்” என்று பேசும் கனவான்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியுமா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...