லேபில்

Thursday, May 7, 2015

சல்மான்



குற்றவாளி என்று நீதிமன்றம் சொன்ன பின்னர், நடந்தது குற்றம் என்று நீதிமன்றம் தெளிவு படுத்தியபின் “ சாலையில் நாய்கள் போல படுத்தால் நாய்கள் அடிபட்டு சாவதுபோல சாகத்தான் வேண்டும்” என்று பேசும் கனவான்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியுமா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023