Saturday, May 9, 2015

09.05.2014

(சென்ற ஆண்டு இதே நாளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு. 2011 ஆம் ஆண்டும் மே 9 அன்றுதான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு. அன்றைய எனது பதிவை சுட்டிவிகடன் தனது பக்கத்தில் வெளியிட்டிருந்தது)

ஊடகம் எவ்வளவு அழுத்தமானது என்பதை மீண்டும் எனக்கின்று உணர்த்தியிருக்கிறான் தம்பி Vishnupuram Saravanan.
சென்ற ஆண்டு இதே போன்று +2 தேர்வு முடிவுகள் வந்த அன்று ஒரு பதிவைப் போட்டிருந்தேன். அநேகமாக 50 பகிர்வுகள் 150 லைக்குகள் கிடைத்திருக்கும்.
இன்று அதே பதிவை தம்பி சரவணன் “ சுட்டி விகடன் “ பக்கத்தில் மீள் பதிவாக வைத்திருந்தார்.
1080 பகிர்வுகள் 1181 லைக்குகள் வந்திருக்கின்றன.
ஊடகம் வலியது.
நன்றி சரவணன் .

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...