Friday, May 29, 2015

அவர் ரொம்ப நல்லவர்.

சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் திரு கார்மேகம் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுக்க அவர் மேசையிலிருந்த ஒரு புத்தகத்தின் மீது இருப்பதைக் கவனித்தவர்
"முரட்டு வாசகனுக்கு" என்றெழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
திருடுவதற்கான வாய்ப்பை எனக்கு ஒருபோதும் தருவதில்லை அவர்.
அவர் ரொம்ப நல்லவர்.

8 comments:

  1. தேவையை உடனே புரிந்து கொண்டவர்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க தோழர். உண்மையிலுமே மிக நல்ல மனிதர் அவர்

      Delete
  2. முரட்டு வாசகருக்கு வாழ்த்துக்கள் தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  3. முரட்டு வாசகன்...
    ஹ ஹா ..
    தம +

    ReplyDelete
    Replies
    1. அது அவரது பெருந்தன்மை தோழர்

      Delete
  4. உண்மையில் அவர் எழுதியது போல் முரட்டு வாசகன்தான் தோழரே நீங்கள்!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. ஏங்க தோழர், உங்களுக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியலையா தோழர். ஆனாலும் சந்தோஷமா இருக்கு. நன்றிங்க தோழர்.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...