Saturday, May 23, 2015

ரசனை 08




”பள்ளிக்கூடத்துக்கு பீஸு கட்டலபா” என்ற
குழந்தையின்
தலையை வருடியபடியேயான
அவனது தவம்
ஒரு இழவிற்காக
என்ற தேவதா தமிழ் அவர்களின் வெட்டியானின் வலி குறித்த இந்தச் சின்னக் கவிதையை வாசித்ததிலிருந்து வலித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு ஐந்து வரிக் கவிதை பரட்டைத் தலையோடு சட்டையற்ற கிழிந்த டவுசர் மேனியினனான ஒரு ஏழைச் சிறுவனை, அவனது ஏக்கத்தை, அழுக்கப்பிய கிழிந்த வேட்டிக்காரத் தந்தையின் இயலாமையை வருடலை கண் முன்னே காட்சிப் படுத்துகிறது.
வாழ்த்துக்கள் தோழர்.

6 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.
    படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  2. சகோதரிக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தனபால்

      Delete
  3. எனது வாழ்த்துக்களும் தோழர்
    தம 3

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...