Thursday, May 28, 2015

கவிதை 32

பேதமெல்லாமில்லை
எந்த சாமிக்குக் கொடுத்தாலும் சரி
எங்கள் தொகுதியை
கொடுக்கும் கட்சிக்கு என் வாக்கு
வட்டம், சதுரம், நகரமெல்லாம்
புடைசூழ
வாக்குக் கேட்கவேனும் வருமே
ஏதேனுமொரு தெய்வம்
எங்கள் தெருவிற்கும்

4 comments:

  1. இடைத் தேர்தல் வந்துவிட்டதன் அறிகுறி கவிதையில் தெரிகிறது.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ. அப்படியெல்லாம் இல்லீங்க செந்தில்குமார்.

      Delete
  2. Replies
    1. அது என்னமோ உண்ஐதாங்க தனபால்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...