Saturday, May 23, 2015

கலகல



மதுரையில் நடந்த “கல கல வகுப்பறை” பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரியத் தோழர்களோடான உரையாடல்.
எது கல்வி என்பது குறித்தும், வகுப்பறை கல கலவென்றிருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தொடங்கி,
வகுப்பறை கல கல என்றிருக்க வேண்டுமெனில் அது சுயநிதிப் பள்ளியாக இருக்க இயலாது என்பதையும், ஒரு வகுப்பு கல கல என்றிருக்க வேண்டுமெனில் அந்த வகுப்பு அவனது தாய் மொழியில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசிவிட்டு வந்தேன்.
மகிழ்ச்சியாய்த் தானிருந்தது.

8 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிங்க தனபால்

      Delete
  2. படிக்க எங்களுக்கும் கலகலப்பாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  3. ஆசிரிய இயக்கங்களும் இதில் பங்கேற்க அல்லது எடுத்தே நடத்த முன்வர வேண்டும் எட்வின்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாங்க அண்ணாஅ. அது குறித்தும்தான் நகர்ந்தேன்

      Delete
  4. தாய்மொழியில்தானே மகிழ்ச்சி வரும்
    அருமை உண்மை தோழர்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அதுதானே தோழர் உண்மை

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...