Sunday, May 24, 2015

குட்டிப் பதிவு 42

விடுமுறை முடிந்து பள்ளி வரும் ஆசிரியர்களிடம் ஆளுக்கொரு தாளைக் கொடுத்து விடுமுறையில் அவர்கள் வாசித்த நூல் குறித்து ஒரு கட்டுரை கேட்டால் எப்படி இருக்கும்

8 comments:

  1. ஆகா
    அருமையான சிந்தனை
    தம 1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்தான். ஆனாலும் ஜம்புலிங்கம் அய்யா கீழே சொல்வதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தோழர்

      Delete
  2. பெரும்பாலும் தோல்வி பெறுவோம் என்ற நிலையில் இவ்வாறான சோதனை முயற்சியில் இறங்குவதைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா, என்னங்க அய்யா இது. நான் எழுதுவேன் ஆமாம்

      Delete
  3. Replies
    1. நல்லதுதான் ஆனாலும் ஜம்புலிங்கம் அய்யா சொல்வதில் இருக்கும் நியாயம் தடுக்கிறது

      Delete
  4. ஜம்புலிங்கம் அய்யா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அதுதான் நடக்கும்.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் நம்பிக்கையும் இருக்கவே இருக்கிறது தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...