Saturday, May 16, 2015

குட்டிப் பதிவு 39

சௌக்கியம்தானே என்று 1326 ரூபா 40 காசுக்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த என்னிடம் கேட்ட 1700 ரூபாய்க்கு வாங்கிய மருந்துகளுக்கு பணம் கொடுக்க வந்த நண்பரிடம் சொன்னேன்,
ரொம்ப சவுக்கியம் தோழர். ஆமா நீங்க எப்படி இருக்கீங்க?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...