ஒரு மே 19 அன்றுதான் இந்தக் கவிதையை எழுதியுள்ளேன்
**************************************************************
அழைத்துச் செல்வார் தங்களை
அடர்ந்த
தண்ணீரண்டைக் கென்று
நம்பி
விசுவசித்து
மந்தைகள் காத்திருக்க
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர்
தண்ணீர் பாக்கெட்டிற்கு
**************************************************************
அழைத்துச் செல்வார் தங்களை
அடர்ந்த
தண்ணீரண்டைக் கென்று
நம்பி
விசுவசித்து
மந்தைகள் காத்திருக்க
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர்
தண்ணீர் பாக்கெட்டிற்கு
இன்றைய நிலை...
ReplyDeleteமிக்க நன்றிங்க தனபால்
Deleteமென் சோக நையாண்டி என்பது இதுதான்..
ReplyDeleteதம +
மிக்க நன்றி தோழர்
Deleteஇப்பொழுதும் பொருந்தும் கவிதை.
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Delete