Tuesday, May 19, 2015

இதே நாளில்

ஒரு மே 19 அன்றுதான் இந்தக் கவிதையை எழுதியுள்ளேன்
**************************************************************    

அழைத்துச் செல்வார் தங்களை 
அடர்ந்த 
தண்ணீரண்டைக் கென்று 
நம்பி 
விசுவசித்து 
மந்தைகள் காத்திருக்க
சில்லறைத் துழாவுகிறார் கர்த்தர்
தண்ணீர் பாக்கெட்டிற்கு

6 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிங்க தனபால்

      Delete
  2. மென் சோக நையாண்டி என்பது இதுதான்..
    தம +

    ReplyDelete
  3. இப்பொழுதும் பொருந்தும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...