சென்ற ஆண்டு இதே நாளில் இப்படி எழுதியிருந்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் இப்படி என்றால் எப்போதும் நல்லவர்களை ஆதரிப்பது என்பதும் தர்மமாகும்தானே.
**************************
ஜெயிக்கறவங்களுக்குப் போடலாமே என்பதும் உடைத்தெறியப் படவேண்டிய ஒரு பொதுப் புத்திதான். நல்லவர்களை ஜெயிக்க வைப்போம். ஜெயிக்காது போயினும்கூட நல்லவர்களுக்கு வாக்களித்த திருப்தி இருக்கிறது பாருங்கள்…. அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.
அனுபவித்துதான் பார்ப்போமே
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்