Wednesday, April 8, 2015

இதே நாளில் ... 3

சென்ற ஆண்டு இதே நாளில் இப்படி எழுதியிருந்திருக்கிறேன். தேர்தல் நேரத்தில் இப்படி என்றால் எப்போதும் நல்லவர்களை ஆதரிப்பது என்பதும் தர்மமாகும்தானே.
**************************

ஜெயிக்கறவங்களுக்குப் போடலாமே என்பதும் உடைத்தெறியப் படவேண்டிய ஒரு பொதுப் புத்திதான். நல்லவர்களை ஜெயிக்க வைப்போம். ஜெயிக்காது போயினும்கூட நல்லவர்களுக்கு வாக்களித்த திருப்தி இருக்கிறது பாருங்கள்…. அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.
அனுபவித்துதான் பார்ப்போமே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...