Sunday, April 26, 2015

ரசனை 1

இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நானும்தான்.

ஆனால் தோழர் Seema Senthil இந்த மழையை வேறு மாதிரி பார்க்கிறார். அவரது கவிதையை வாசித்ததும் மிரண்டு போனேன். இந்தக் கருகிய தென்னை மரங்களும் , பனை மரங்களும் அவரது கவிதையின் அழுத்தத்தை சொல்லும்

பசையற்றுப் போன செடிக்கு 
பசியென்ன
இருக்கப்போகிறது .........?
இனிப் பெய்யும் மழையெல்லாம்
அதற்கு
சடலம் கழுவும் சடங்கு தான் ......!

அவரது அனைத்துப் படைப்புகளையும் வாசிக்க....
https://www.facebook.com/seema.senthil

4 comments:

  1. இவர்
    கண்ணதாசனின் பெயரனோ
    தம 3

    ReplyDelete
    Replies
    1. இவர் அவரிலிருந்து ரொம்பவே வித்தியாசப் படுபவர் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...