லேபில்

Sunday, April 26, 2015

ரசனை 1

இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நானும்தான்.

ஆனால் தோழர் Seema Senthil இந்த மழையை வேறு மாதிரி பார்க்கிறார். அவரது கவிதையை வாசித்ததும் மிரண்டு போனேன். இந்தக் கருகிய தென்னை மரங்களும் , பனை மரங்களும் அவரது கவிதையின் அழுத்தத்தை சொல்லும்

பசையற்றுப் போன செடிக்கு 
பசியென்ன
இருக்கப்போகிறது .........?
இனிப் பெய்யும் மழையெல்லாம்
அதற்கு
சடலம் கழுவும் சடங்கு தான் ......!

அவரது அனைத்துப் படைப்புகளையும் வாசிக்க....
https://www.facebook.com/seema.senthil

4 comments:

  1. இவர்
    கண்ணதாசனின் பெயரனோ
    தம 3

    ReplyDelete
    Replies
    1. இவர் அவரிலிருந்து ரொம்பவே வித்தியாசப் படுபவர் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023