Friday, April 17, 2015

இந்த உரிமைக்காகவும்தான்...



எனக்கு கோவமெதுவும் இல்லை உங்கள் மீது. உங்களது இந்த உரிமைக்காகவும்தான் அந்தக் கிழவன் சாகும் வரைக்கும் போராடினான்.


10 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    படு மோசமான வேலை.. தந்தை பெரியார் எப்படி பட்டவர் என்பதை புரிய வில்லை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரூபன். அறியாமைதான்.

      Delete
  2. நெஞ்சம் கலங்குகிறது தோழர்
    என்ன மனிதர்கள் இவர்கள்
    தம 2

    ReplyDelete
  3. எத்தனை பெரியார் வந்தாலும் இவர்கள் அறியாமையை அகற்ற முடியாது!

    ReplyDelete
  4. மனிதர்களாக நடந்துகொள்ளத் தெரியாத மூடர்களிடம் மனிதர்களை மனிதர்களாக நடத்தப் போராடிய மாமனிதரின் பாடம் எடுபடுமா?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதா. நூல் வந்துவிட்டது. அதற்கும் நன்றி

      Delete
  5. தமக்காக உழைத்த பெரியாரையே புரிந்துகொள்ளாத மற்றும் மனித நாகரிகமும் அறியாத
    இந்த ஐந்தறிவு ஜீவிகள் இருக்கும்வரை நமக்கும் வேலைஇருக்கிறது தோழா.. வேறென்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. சலிக்காம வேலை பார்க்க வேண்டுங்க அண்ணா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...