Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
-
22.03.1931 பகத்சிங் கொல்லப்பட்டதற்கு முதல் நாள் அவர் தனது இறுதி கடிதத்தை எழுதுகிறார் அவர் உயிர் வாழ்வதற்கு ஆசைப்படுகிறாரா என்ற கேள்வி அன்...
வணக்கம்
ReplyDeleteஐயா.
படு மோசமான வேலை.. தந்தை பெரியார் எப்படி பட்டவர் என்பதை புரிய வில்லை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாம் ரூபன். அறியாமைதான்.
Deleteநெஞ்சம் கலங்குகிறது தோழர்
ReplyDeleteஎன்ன மனிதர்கள் இவர்கள்
தம 2
அறியாமைதான் தோழர்
Deleteஎத்தனை பெரியார் வந்தாலும் இவர்கள் அறியாமையை அகற்ற முடியாது!
ReplyDeleteஆமாங்க சரவணன்
Deleteமனிதர்களாக நடந்துகொள்ளத் தெரியாத மூடர்களிடம் மனிதர்களை மனிதர்களாக நடத்தப் போராடிய மாமனிதரின் பாடம் எடுபடுமா?
ReplyDeleteமிக்க நன்றி கீதா. நூல் வந்துவிட்டது. அதற்கும் நன்றி
Deleteதமக்காக உழைத்த பெரியாரையே புரிந்துகொள்ளாத மற்றும் மனித நாகரிகமும் அறியாத
ReplyDeleteஇந்த ஐந்தறிவு ஜீவிகள் இருக்கும்வரை நமக்கும் வேலைஇருக்கிறது தோழா.. வேறென்ன சொல்ல?
சலிக்காம வேலை பார்க்க வேண்டுங்க அண்ணா
Delete