Friday, April 24, 2015

உங்களுக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர

(மேக் அப் போடும் பெண்கள் வேசியின் மக்கள் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மரியாதைக்குரிய நாராயணன் அவர்கள் பேசியுள்ளார். அதற்கு எதிர்வினையாக)

மரணிக்கும் வரை என் தந்தை சன்னமான அளவில் தனக்கு ஒப்பனைகளை எடுத்துக் கொள்பவராகவே இருந்தார்.
நானும், என் தம்பி, மற்றும் என் மகனும் அப்படியே.
என் தங்கைகள், மனைவி மற்றும் என் மகள்களோ இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவனிக்கிறார்கள் ஒப்பனையை.
உங்கள் கணக்குப்படி எங்கள் குடும்பமே வேசியின் பிள்ளைகள் என்பதாகவே இருக்கட்டும்.
என் கேள்விகள் இரண்டுதான் மரியாதைக்குரிய நாராயணன் அவர்களே
1 வேசியின் பிள்ளைகள் என்றால் கேவலமா?
2 வேசியின் மக்கள் வேறெதுவும் செய்யக் கூடாதா உங்களுக்கு ஓட்டுப் போடுவதைத் தவிர

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...