Thursday, April 30, 2015

அழைப்பு 11



இன்று காலை திருவையாறு சரஸ்வதி பள்ளி நூற்றாண்டு விழாவில் பேசுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள். சந்திப்போம்

2 comments:

  1. நூற்றாண்டு விழா கொண்டாடும் பள்ளியின் பழைய மாணவன் என்ற முறையில் இதை பார்க்குங்கால் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.மனம் நிறைந்த வாழ்த்துகள் .நேரில் கலந்து கொள்ள இயலாமைக்கு மனதில் ஏக்கங்கள் அதிகம் .1942-43ல் படித்த நினைவு .சேதுராம ஐய்யர் பள்ளியின் தாளாளர்.பள்ளிக்கு அடுத்த வீட்டில் குடி இருந்தார் .நான் நேர் எதிர் வீட்டில் குடி இருந்தேன் .என் பள்ளிக்கு வணக்கங்கள் ஆயிரம் .
    டாக்டர் கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...