Saturday, April 18, 2015

போன வருடம் இன்று

நகை விலை சரிந்திருப்பதால் இருக்கும் நகையை எல்லாம் அடகு வைத்துவிட்டு புதுசாய் வாங்கலாம்னு இருக்கேன். நீயும் வாங்கேன்” என்று சொன்ன தங்கைக்குத் தெரியாது,

தங்கம் விலை சரிந்ததால் வைத்துள்ள நகையின் அளவைவிட வாங்கியுள்ள தொகை அதிகமாய் உள்ளதால் மிச்சத் தொகையை உடனே கட்டுமாறு வந்துள்ள வங்கி நோட்டீஸ் ஏற்கனவே என்னை கந்துக்காரனை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் கதை.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...