Tuesday, April 14, 2015

பிறந்தநாள் செய்தி....



” என் சிந்தனைக்கு எட்டியவரை, உயரிய வாழ்க்கையை போராட்டத்தின் மூலமாகவும் தியாகத்தின் மூலமாகவும் தான் ஒருவன் பெற முடியும். வளமான வாழ்க்கையை நெருப்பாற்ரின் மீது நடை போடாமல் பெற முடியாது. போராட்டம் நம்மைத் தூய்மைப் படுத்துகிறது, போராட்டம் நம்மை பலப் படுத்துகிறது. எந்த ஒரு தாழ்த்தப் பட்ட மனிதனும் போராட்டத்தையும் துன்பத்தையும் சந்திக்கத் தயாராக இல்லை எனில் வாழ்க்கையில் உயர்வு காண முடியாது”
---- தனது 55 வது பிறந்தநாள் செய்தியில் அண்ணல் அம்பேத்கர்

2 comments:

  1. அண்ணலின் நினைவினைப் போற்றுவோம்
    தம 2

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...