Friday, April 3, 2015

ஏசுவாக்கிவிட வேண்டும்




அடிப்பது போல் நடிக்கவில்லை .நிசமாகவே மிளாரால் அடிக்கிறான் சேவகனாய் நடிப்பவன் என்பது புரிந்துபோன ஏசுவாய் நடிப்பவன் காரியக்காரர் கையில காலில விழுந்தாச்சும் அவன ஏசுவாக்கி தான் மிளாரோடு சேவகனாகிட வேண்டும் அடுத்த பாஸ்காவிற்கு என்று தீர்மானித்தான்.  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...