Thursday, April 30, 2015

ரசனை 4

என் பிரியத்திற்குரிய எழுத்தாளன் Franklin Kumar. அவனது கவிதைகளை வாசித்துவிட்டு ஏதும் சொல்லாமல் நகர்பவர்கள் யாரும் இல்லை. இவன் கவிதைகளை ரசிப்பதில் எனக்கும் நந்தன் ஸ்ரீதரன் கும் அப்படியொரு போட்டி. சமீபத்தில் ஒரு உரைநடைப் பதிவு வாசித்தேன். உரைநடையும் வருதுடா உனக்கு.
என் காலத்தின் சிறந்த எழுத்துக்காரர்களில் நிச்சயமாய் ஒருவன்.
அவனது சமீபத்திய பதிவொன்றை படியுங்கள்... கவலை எல்லாம் தொலைந்து பரவசம் அப்பிக் கொள்ளும்
”அந்த பென்சில் டப்பாவை பற்களால் கடித்து திறந்து, காகிதங்களாலான மூன்றடுக்கு பாதுகாப்பின் கீழிருந்த காசுகளை எடுத்து ஒன் டூ த்ரீ என எண்ணி, மீண்டும் எண்ணி கடைக்காரரிடம் எக்கி நீட்டி, ஒரு காரினை கைநீட்டியவளின் கண்களில் அத்தனை வெளிச்சம். அய்யோ அது இல்ல அங்கிள் ரெட் கலர். smile emoticon smile emoticon smile emoticon ஒரு அணில் குட்டியைப் போல பைக்குள் அதை பாதுகாப்பை வைத்துக்கொண்டு நகர துவங்கியவளிடம் கடைக்காரரே கேட்டார், எங்க உன் தம்பிய காணோம்?
உஷ்ஷ்ஷ் (அழகாய் பதறியவள்) ப்ளீஸ் ப்ளீஸ் அவன் கிட்ட சொல்லிடாதிங்க அங்கிள். நாளைக்கு அவனுக்கு happy birthday.
# அக்காக்களும் தேவதைகளே”
அவனது முழுப் படைப்புகளையும் வாசிக்க...
https://www.facebook.com/franklin.kumar.16?fref=nf

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...