Saturday, April 4, 2015

இதே நாளில் ... 1

தம்பி ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) அனுப்பிய ஒரு இணைப்பின் உதவியோடு சென்ற ஆண்டு இதே நாளில் முகநூலில் போட்டிருந்த நிலைத் தகவல்)
*
*******************************************- 

நேற்றைய பயணத்தில் ஒரு பள்ளிச் சிறுவனின் அருகாமை வாய்த்தது.

வழக்கமாக பயணச்சீட்டு வாங்கியதும் புத்தகம் பிரிக்கிற பழக்கம் நமக்கு.

எனக்கு முன்னமே பயணச்சீட்டு வாங்கியவன் உடனே பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான். பார்த்தேன்,

தாகூரின் " காபுலிவாலா"

அப்படி ஒரு ஆனந்தம். கை கொடுத்தேன். ஏனென்று தெரியாமலே புன்னகைத்து கை கொடுத்தான்.

சரியாந்தர லூசு என்றும் நினைத்திருக்கக் கூடும்.

" காப்ளிவாலா" வில் ஒரு குழந்தை இருப்பாள். பெயர் மறந்துவிட்டது.

நாவலின் 17 வது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருககும் தன் அப்பாவைத் தொனத் தொனவென்று கேள்விகளாய்க் கேட்பாள். அதிலொரு கேள்வி, 

" அம்மாவுக்கும் உனக்கும் என்ன உறவுப்பா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...