லேபில்

Friday, July 1, 2016

"பெரியவங்க எப்படி நல்லவங்களாக முடியும்?"

"உன்னைவிட பாப்பாதான் நல்லவளாம்" அத்தை சொல்லுது என்று சொல்ல வந்தவன் வாய்தவறி "உன்னைவிட அத்தைதான் நல்லவங்களாம்" என்று சொல்லிவிட்டேன்
தெறித்தாள் நிவேதி
"பெரியவங்க எப்படி நல்லவங்களாக முடியும்?"
குழந்தை சொன்னால் சரியாதானே இருக்கும்

2 comments:

  1. குழந்தைச் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் தோழர்

    ReplyDelete
    Replies
    1. குழந்தைங்களாச்சே தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023