Wednesday, July 13, 2016

பழந்தமிழ் மூளை

12.07.2015 அன்று தஞ்சாவூரில் எழுத்தாளி கூட்டத்தில் தோழர் குப்பு வீரமணி அவர்களோடு தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலை சொன்னார்.
பொதுவாக கப்பல் மற்றும் படகுகளின் கட்டுமானத்தில் பயன் படுத்தப்படும் ஆணிகள் துறுபிடித்துப் போகும்போது தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்படும் கப்பல்களின் ஆணிகள் மட்டும் துறுபிடித்து இத்துப் போகாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்ததாம்.
சோதித்துப் பார்த்ததில் தமிழன் ஆணியை மாட்டின் கொம்பிலிருந்து செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததாம்.
கட்டுமரங்ளையும் கட்டிப் பிணைக்காமல் இதே வகை ஆணிகளையே பயன்படுத்தி கட்டமைத்திருப்பதும் அவர்களை ஆச்சரியப் படுத்தியதும் தெரிய வந்ததாம்.
பழந்தமிழ் மூளையின் வீரியம் வியப்பைத் தருகிறது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...