Sunday, July 24, 2016

ரசனை 24

Andanoor Sura அவர்களின் மூலமாக என் கவனத்திற்கு வந்த கலா வாசுகியின் இந்தக் கவிதை குறித்து நான் பேச ஏதுமில்லை. வாசியுங்கள்.
இந்த மாத காக்கை கட்டுரையில் இதை எடுத்தாண்டிருக்கிறேன்.
எனது பாராட்டுக்களையும் நன்றியையும் கலாவிற்கு சொல்லுங்கள். எண் கிடைத்தவர்கள் கொடுங்கள் அவரோடு பேசுகிறேன்.
தோழர் அண்டனூர் சுரா அவர்களுக்கு என் நன்றி
*****************************************************************
பெண்களுக்கு தொடைகள் ஒரு பிரச்சனை
மார்பகங்கள் பெரிய பிரச்சனை
யோனிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை
அதிலிருந்து ஒழுகும் இரத்தம் கேவலம்
இவற்றைப்பார்ப்பது பாவம்
இவற்றைப்பற்றி பேசுவது பெரும்பாவம்
ஒளித்து மறைத்து
பொத்திப்பொத்தி பேசக்கூடாத விடயமாய்
அசுத்தமாய் பெண் உடல் எனில்
ஆண்டவனவின் அதிஅற்புதப்படைப்பு
தூய்மையின் உறைவிடங்கள்
ஆண்கள்
அதற்குளிலிருந்து வராதிருக்கட்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...