Sunday, July 17, 2016

உலகக் குழந்தைகளுக்காக வெறிகொண்டு சிந்தித்த மனிதனுக்கு

தனது ஐந்து குழந்தைகளையும் அனாதை விடுதியில் விட்டிருக்கிறார் ரூசோ.
தன்னால் தரமுடியாத ஒரு நல்ல வாழ்க்கையை தன் குழந்தைகளுக்கு அனாதை இல்லம் தந்ததாக ஒருமுறை வால்டேரிடம் மிகுந்த வேதனையோடு சொல்லியிருக்கிறார்.
உலகக் குழந்தைகளுக்காக வெறிகொண்டு சிந்தித்த மனிதனுக்கு தன் சொந்தக் குழந்தைகளுக்கு வாழ்வைத் தர முடியாத சோகத்தை தந்திருக்கிறது இயற்கை.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...