Thursday, July 7, 2016

ரசனை 20

நா. திங்களன் தனது மனதை ஜோலார்பேட்டை ரயிலடியில் குடி வைத்திருப்பவன். ஜோலார்பேட்டை ரயிலடியைப் பற்றி பேசாமல் அவனால் எதுகுறித்தும் உரையாட முடியாது.
அந்த ரயிலடி குறித்து அத்துனை தகவல்களை வைத்திருக்கிறான்.
இவன்தான் அப்படி என்றால் இவனது மகனோ ரயில்களோடே வளர்கிறான்.
ரயிலைக் காட்டிக்கூட அல்ல ரயிலில் உட்காரவைத்துதான் சோறூட்டுகிறான்.
அந்தக் குழந்தையின் மழலையை கவிதையாக்கியிருக்கிறான். ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) நெகிழ்ந்து பகிர்ந்திருக்கிறான்
பயணம் முடித்து
இறுதியாக
எங்கள் நிலையம் வந்து
தங்கியிருக்கும் இரயிலைப் பார்த்து
"அப்பா ட்ரயின் தூங்குது"
என்கிறான் மகன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...