Tuesday, July 19, 2016

என் மொழி எனக்குத் தாய்.

எந்த மொழியையும் எந்த நிலையிலும் வெறுப்பவன் அல்ல நான்.

என் மொழி எனக்குத் தாய்.

எல்லாத் தாய்மார்களைவிடவும் என் தாய் உயர்ந்தவள் என்று கருதுபவன்.

அதே நேரம் இதே உரிமை ஒரு மலையாளிக்கும், தெலுங்கருக்கும், இந்திக்காரருக்கும், சமஸ்கிருதத்தை தன் தாய்மொழியாகக் கொண்டிருப்பவருக்கும், ஏன் எந்த மொழிக்காரருக்கும் உண்டு என்று நினைப்பவன்.

எந்த மொழியும் அழிந்துவிடக் கூடாது, அனைத்து மொழிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஆசைப் படுபவன்.

எந்த ஒரு மொழியின் போற்றத்தக்க படைப்புகளையும் அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று கருதுபவன்.

ஆனாலும் சமஸ்கிருதம்தான் அனைத்து இந்திய மொழிகளின் தாய் என்ற மத்திய அரசின் சுற்றரிக்கையை உரத்தக் குரலில் கண்டிக்கிறேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...