லேபில்

Saturday, July 23, 2016

ரசனை 22

உமாவின் ( Uma Mohan) இந்தக் கவிதை இன்றிரவு என்னைத் தூங்கவிடாதென்று நினைக்கிறேன்.
வாசியுங்கள்
well done uma
-------------------------''------''''-------
கிளிஞ்சல் பொறுக்குவது
உனக்கு வேடிக்கை
எனக்குபிழைப்பு
மறைந்துகிடக்கும் கண்ணாடித்துண்டை தாண்டிச்செல்வது தொழில்நேர்த்தி
கீறலிலும் கண்ணீர் பெருக்காது
கடல்நீரில் அலசியபடியே
அடுத்த கிளிஞ்சலைத்தேடுவேன்
உனக்கோ அது ரத்தம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023