Tuesday, July 19, 2016

தேநீர் சுவையாக இருந்திருக்கிறது.

அன்று பள்ளியிலிருந்து களைத்துத் திரும்பிய மகளுக்கு தேநீர் போட்டுக் கொடுத்தேன். குடித்ததும் எப்படி இருந்தது என்று கேட்டால் ஒருநாள் போட்டுக் கொடுத்துட்டு ரொம்ப அலட்டிக்காதப்பா என்கிறாள்.
தேநீர் சுவையாக இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...