Sunday, July 17, 2016

ரசனை 21

ஒருமுறை ட்விட்டரில் இருந்தபோது “ கும்பிடும் வரை கடவுள். களவு போனால் சிலை” என்று புகழ் என்பவர் எழுதியிருந்தார். அந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லை.
யோசித்து பார்க்கிறேன் யாராவது எப்போதாவது சாமி களவு போனது என்று சொல்லியிருக்கிறோமா? அல்லது சிலையைக் கும்பிட்டு வந்தேன் என்றாவது சொல்லியிருக்கிறோமா?
பாருங்களேன்,
https://twitter.com/mekalapugazh

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...