Saturday, July 23, 2016

குட்டிப் பதிவு 51

அண்ணாநகருக்கு வழி கேட்டவரிடம் தான் இறங்கும் நிறுத்தத்திற்கு முதல் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள சொன்னார் . வழி கேட்டவர் மகிழ்ந்துபோய் நன்றி சொல்ல அதைவிட மகிழ்ந்து பரவாயில்லை என்றும் இதில் என்னங்க என்றும் சொன்னார் வழி சொன்னவர்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...