Monday, July 11, 2016

நம்மாலும் முடியும்

திருவண்ணாமலைக்கருகில் ஒரு குடும்பத்தை பொது இடத்தில் வைத்து அத்துனை குரூரமாக காவல்துறையினர் தாக்கும் காணொல்ளியை AD Bala பதிந்திருக்கிறார். ரத்தம் உறைகிறது. என்ன விவரமென்று தெரியவில்லை. தெரிந்துகொண்டு எழுத வேண்டும்.
ஏதாவது செய்வோம். நம்மாலும் முடியும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...