லேபில்

Thursday, July 14, 2016

கவிதை 50

நானுனக்கு எழுத நினைத்ததை
எப்படியோ மோப்பம் பிடித்து
ஏவாளிடம் 
சாத்தானை விட்டு
பேசவைத்து விட்டான்
மில்டன்

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023