Friday, July 15, 2016

கவிதை 51

யார் கடவுள்
யார் சாத்தான்
தங்களுளென்பதில்
குழப்பம் வந்த பொழுதில்
உதவிக்கழைத்தனர் டீ மாஸ்டரை
கடுப்பின் உச்சத்தில் கத்தினார்
யாரு எவனாயிருந்தா எனக்கென்ன
குடிச்ச டீக்கு காசக் கொடுங்கடா
வெண்ணெய்ங்களா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...