லேபில்

Friday, July 15, 2016

கவிதை 51

யார் கடவுள்
யார் சாத்தான்
தங்களுளென்பதில்
குழப்பம் வந்த பொழுதில்
உதவிக்கழைத்தனர் டீ மாஸ்டரை
கடுப்பின் உச்சத்தில் கத்தினார்
யாரு எவனாயிருந்தா எனக்கென்ன
குடிச்ச டீக்கு காசக் கொடுங்கடா
வெண்ணெய்ங்களா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023