லேபில்

Saturday, July 9, 2016

கவிதை 49

கேட்டிருக்கக் கூடாதா?
என்றழுது புலம்பும் அவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
நான் கேட்டிருக்கவே தேவையில்லை 
நட்பு அசலெனில்
கேட்டிருந்தாலும் புண்ணியமில்லை
அப்படியில்லையெனில்
என்ற
வயித்து வலிக்கு மருந்து வாங்க
காசற்று
நாண்டு கொண்டவனின்
பிணத்தின் குரல்

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023